தினமலர் 07.01.2010
மகப்பேறு நிதியுதவி
தஞ்சாவூர்: தஞ்சை நகராட்சியில் மகப்பேறு நிதியுதவித் திட்டத்தில் 930 பேருக்கு ரூபாய் 28 லட்சம் நிதியுதவியை நகராட்சித் தலைவர் தேன்மொழி வழங்கினார்.நிகழ்ச்சியில் ஆணையர் நடராஜன், நகராட்சி துணைத் தலைவர் சலீம், முன்னாள் கவுன்சிலர் ஜெயபால், நகர் நல அலுவலர் அர்ஜூன்குமார், டாக்டர்கள் உமா, பாலாமணி, மாலதி மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டனர்