Urban News

  • Increase font size
  • Default font size
  • Decrease font size

நகர்ப்புற வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது தமிழகம்: வெங்கய்ய நாயுடு

Print PDF

தினமணி           07.04.2017

நகர்ப்புற வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே முதன்மை மாநிலமாக உள்ளது தமிழகம்: வெங்கய்ய நாயுடு

venkaiah naidu

புதுதில்லி: நகர்ப்புற வறுமை ஒழிப்பில் நாட்டிலேயே தமிழகம் முதன்மை மாநிலமாக உள்ளது என்று மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து மாநிலங்களவையில் இன்று பேசிய போது அவர் கூறியதாவது: -  நாட்டிலே அதிகமாக 24,245 சுய உதவிக் குழுக்கள் தமிழகத்தில்தான் உள்ளன.

சுய உதவிக் குழுக்கள் மூலம் உதவி புரிவதில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதன் மூலம் 30,258 பேருக்கு மானியத்துடன் கூடிய கடன் வழங்கப்பட்டுள்ளதாகவும் மத்திய அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார்.