தினகரன் 07.08.2013
லால்குடி கடைவீதியில் ஆக்கிரமிப்பு அகற்ற கெடு
லால்குடி, : லால்குடி கடைவீதியில் 10ம் தேதிக் குள் ஆக்கிரமிப்புகளை தாங்களே அகற்றிக்கொள்ள வேண்டும் என்று பேரூராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது.
திருச்சி மாவட்டம் லால்குடி கடைவீதியில் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடை யூறாக ஆக்கிரமித்து கடை போட்டு பலர் வியாபாரம் செய்து வருகின்றனர்.
இத்தகைய ஆக்கிரமிப்புகளை வரும் 10ம் தேதிக் குள் தாங்களே அகற்றிக் கொள்ளாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும்.
இத்தகவலை லால் குடி பேரூராட்சி செயல் அலு வலர் முத்துகுமார் தெரிவித்துள்ளார்.